News
JUNE 2025

குரு உபதேசம் 4414
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்….
உயிர்க்கொலை செய்து புலால் உண்ணாது சைவ உணவை மேற்கொண்டு முருகனை பூஜிக்க பூஜிக்க பூஜிப்போர் எந்த வகையிலும் எந்தவிதமான துன்பமும் இல்லாமல் மகிழ்வுடன் வாழ்வார்கள் என்பதை அறியலாம்.
……………..
அண்ணல் முருகனின் அருளினைப் போற்றவே
இன்னலும் இல்லை இருவினையும் இல்லை.
காலத்தை வென்ற கந்த கடவுளை
ஞாலத்தை ஆள்வான் நன்மக்கள் வாழவே.
