News
MAY 2025

குரு உபதேசம் 4399
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்….
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி செய்கின்ற பூஜைகளே சாகாக்கல்வியைத் தரும் என்றும் முருகனது திருவடிகளை மனமுருகி பூஜித்து பூஜித்து நிலையில்லாததையும் நிலையானவற்றையும் அறிந்து நிலையில்லாததை விட்டு விலகி நிலையான ஒன்றைப் பற்றி ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்வான், பாசமெனும் மயக்கத்தில் வீழ மாட்டான்.
