News
MAY 2025

குரு உபதேசம் 4409
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்….
இதுகாலம் வரையில் மனிதர்கள் ஆட்சி நடைபெற்றது. இனிவரும் காலம் ஞானசித்தர்கள் காலமதனாலே ஞானசித்தர் ஆட்சியிலே ஓரறிவு முதல் ஆறறிவு உள்ள ஜீவராசிகள் அனைத்திற்கும் அன்பு செலுத்தி ஞானபண்டிதன் ஆசியை பெறுகின்ற வாய்ப்பையும், ஜென்மத்தைக் கடைத்தேற்றுகின்ற வாய்ப்பையும் பெறலாம் என்பதை அறியலாம்.
……………..
காலத்தை வென்ற கந்த கடவுளே
ஞாலத்தை ஆள்வான் நாம் செய்த புண்ணியமே!
