News
JUNE 2025

குரு உபதேசம் 4418
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்….
விலைவாசி கட்டுக்குள் இருக்கும், லஞ்சலாவண்யங்கள் இருக்காது, எந்த பொருளிலும் கலப்படம் இருக்காது, எங்கும் சமநீதி, சமதர்மம் ஓங்கி அரசு அதிகாரிகள் முதல் சாதாரணமானவர்களும் முருகனது அருளினாலே நேர்மையான அதிகாரிகளுக்கும் நிம்மதி உண்டாகும்.
……………..
ஆலவாய் அண்ணலின் அருந்தவ புதல்வனே
ஞாலத்தை ஆள்வான் நன்மக்கள் போற்றவே.
யுகம்பல கடந்த உத்தம வேலனை
அகம்மகிழ போற்றிட ஆனந்தமாமே.