News
JUNE 2025

குரு உபதேசம் 4424
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்….
மனிதர்கள் ஆட்சியில் மிகுதி மழை, மிகுதி வறட்சி, நிலநடுக்கம் போன்றவைகள் வரத்தான் செய்யும். ஞானிகள் ஆட்சியிலே மிகுதி மழை இருக்காது, இயற்கை சீற்றங்களும் இருக்காது, தேவைக்குட்பட்ட மழை பெய்து நாடெங்கும் நல்ல சூழ்நிலையில் ஞானவாழ்வை வாழ்வார்கள். கொள்ளை, கொலை, கற்பழிப்புகள் போன்றவை இருக்காது. எங்கும் எதிலும் அமைதியான வாழ்வு உண்டாகும் என்பதை அறியலாம்.
……………..
கடந்தான் கந்தனின் கழலிணை போற்றிட
கடக்க துணை வரும் கந்தன் கழலே.
