News
AUGUST 2025

குரு உபதேசம் 4503
முருகப்பெருமான் திருவடிகளைப்பற்றிபூஜித்துஆசிபெற்றிட்டால்…
கோடானு கோடி யுகங்கள் தவமாய் தவமிருந்து முற்றுப்பெற்ற முருகப்பெருமான் கருணையே வடிவானவர். எத்தகைய கொடும் பாவிகளையும் மன்னித்து அருள்செய்யும் தயவே வடிவான தனிப்பெரும் தெய்வம், ஆனால் இக்கலிகாலத்தினில் நடந்துள்ள கொடுமைகளை கண்டு தயவுடை தனிப்பெரும் தெய்வம் முருகப்பெருமானே பொறுக்க முடியாமல் கொடுமைகளை களைய முருகனே அவதாரமாக நேரில் தோன்றி கொடுமைகளை கட்டுப்படுத்த துவங்கி விட்டான் என்பதையும் அறியலாம்.
