Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Blog

குரு உபதேசம் – 4040

முருகப்பெருமான் ஆசியை பெற்றிட்டால், முனிவர்களுக்கெல்லாம் தலைவன் முருகப்பெருமான்தான் என்று அறிகின்ற அறிவை பெறலாம்.

Read More »

குரு உபதேசம் – 4039

முருகப்பெருமானை வணங்கிட, உணவில், உடலில், உணர்வில், உணர்ச்சியில், புலனில் சைவத்தை கடைப்பிடிக்கக்கூடிய வல்லமையை பெறலாம் என்று அறியலாம்.

Read More »

குரு உபதேசம் – 4038

முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றிட்டால் , சைவ உணவை மேற்கொள்கின்ற வைராக்கியமும், முருகப்பெருமான்தான் கடவுள் என்று அறிகின்ற அறிவும், அவனது ஆசியை பெற்று ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்கின்ற வைராக்கியமும் முருகனது ஆசி பெற்றால்தான் முடியும்

Read More »

குரு உபதேசம் – 4037

முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றிட்டால், ஞானி என்ற சொல்லே முருகப்பெருமானால்தான் வந்தது என்றும், ஞானி என்றாலே ஞானியானவர் முருகப்பெருமான் ஆசி பெற்றவர்தான் என்பதையும் அறியலாம்.

Read More »

குரு உபதேசம் – 4036

வாழ்வில் சைவ உணவு மேற்கொண்டு, “ஓம் சரவண ஜோதியே நமோ நம” என்று காலை பத்து நிமிடங்களும் மாலை பத்து நிமிடங்களும் முடிந்தால் நள்ளிரவில் பன்னிரண்டு மணிக்கு பத்து நிமிடமும் ஜென்மத்தைக் கடைத்தேற்றவல்ல இந்த

Read More »

குரு உபதேசம் – 4035

முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றிட்டால், இகவாழ்வாகிய இல்லறத்திற்கும் பரவாழ்வாகிய ஞானத்திற்கும் ஆதி ஞானத்தலைவன், ஞானபண்டிதன் முருகப்பெருமானைத் தவிர வேறு யாரும் துணை இல்லை என்பதை அறியலாம்.

Read More »
Murugar