மகான் நாரதர் அருளிய அருளாசி நூல்
1968 Mahan Naaradhar aruliya arulaasi nool 09.05.2022
1968 Mahan Naaradhar aruliya arulaasi nool 09.05.2022
Subramanyar nool pagam 953
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… முருகப்பெருமான் ஆசியைப் பெற வேண்டுமானால், உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து, சுத்த சைவ உணவை மேற்கொள்ள வேண்டும் என்பதையும், முருகனது அருளால் வருகின்ற ஞானசித்தர் ஆட்சியிலே பங்கு பெறலாம் என்பதையும் அறியலாம்.
Subramanyar nool pagam 952
1967 Mahan Naadhaantha Sithar aruliya arulaasi nool 08.05.2022
018 08.05.2022 – 15.05.2022
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… இதுநாள் வரையில் உலக மக்களுக்கு பெரும் பிரச்சனையாக இருந்து வந்த ஜாதி, மத, இன, மொழி, தேச பாகுபாடுகள் முருகனது திருவருட் கருணையினாலே உலக மக்களெல்லாம் உண்மை நிலையுணர்ந்து பேதாபேதமற்று அனைவரும் சகோதரர்கள் என்ற உணர்வையும், மனிதருக்குள்ளே பிறப்பால் உயர்வு தாழ்வில்லை, எல்லோரும் ஓரினம், எல்லா நாடுகளும் முருகனது நாடே, அனைத்து மொழிகளும் முருகனது மொழிகளே, அனைத்து இனமும் முருகனது இனமே எனும் ஒன்றுபட்ட சமுதாய எண்ணம் மேலோங்கி ஒன்றுபட்ட … Read more
Subramanyar nool pagam 951
1966 Mahan Nandheeswarar aruliya arulaasi nool 07.05.2022
ஆடி பௌர்ணமி 23-07-2021 ஆடி மாத பௌர்ணமி வருகின்ற 23/07/2021 அன்று ஓங்காரகுடிலில் காலை 7 மணி முதல் சிறப்பு அன்னதானமும் சித்தர்கள் வழிபாடும் நடைபெறும். குருநாதர் தரிசன நேரம் காலை 10.30 அன்னதானம் காலை 7 மணி முதல் மாலை 3 வரை நடைபெறும்