குரு உபதேசம் 4622
அகத்தீசனை வணங்கி பூஜித்திட்டால்…. ஜீவதயவிற்குரிய அறிவு வரும், உயிர்க்கொலை தவிர்த்து புலால் உண்ணக் கூடாது என்கிற நல்லறிவு உண்டாகும். சைவஉணவை மேற்கொள்ளவும் நல்ல உறுதியுள்ள மனம் உண்டாகி சைவத்தில் நம்பிக்கையும் பாவபுண்ணியத்தின் மீது நம்பிக்கையும் உண்டாகி கடவுள் நம்பிக்கையும் உண்டாகும்


