தினம் ஒரு அகவல் 05
5. ஈனமின் றிகபரத் திரண்டின்மேற் பொருளாய் ஆனலின் றோங்கிய வருட்பெருஞ் ஜோதி ஈனம் இன்றி இக பரத்தின் இரண்டின் மேற் பொருளாய் ஆனல் இன்றோங்கிய அருட்பெருஞ்ஜோதி ! ஈனம் – குறைகள் ஈனமின்றி – குறைபாடுகளற்ற ஆனல் இன்றி – நிகரில்லா இகம் – இந்தப் பிறவியில் உள்ள இன்ப துன்பங்கள் – நிலையற்றவை பரம் – முக்தி, மோட்சம் – நிலையானவை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் நிலையற்ற உலக இன்பங்கள் (இகம்), நிலையானதாகக் கருதப்படும் … Read more


