தினம் ஒரு அகவல் மகான் இராமலிங்க சுவாமிகள் 02
2. அருட்சிவ நெறிசா ரருட்பெரு நிலைவாழ் அருட்சிவ பதியா மருட்பெருஞ் ஜோதி அருட் சிவநெறி சார் அருட்பெருநிலை வாழ் அருட் சிவபதியாம் அருட்பெருஞ்ஜோதி ! அருட்சிவ நெறி : இதுவே சுத்த சன்மார்க்கம். இங்கு ‘சிவம்’ என்பது அழியாத பேரின்ப நிலையைக் குறிக்கிறது. அருட்பெருநிலை : மரணமில்லாப் பெருவாழ்வு நிலை, முத்தி நிலை. அருட் சிவபதி : இறைவன் இந்த உயர்ந்த நெறிக்கும், அந்த அழிவற்ற நிலைக்கும் தலைவன். அருட்பெருஞ்ஜோதி ஆண்டவராகிய இறைவன்தான், ஞானிகள் அடைய … Read more


