தினம் ஒரு அகவல் 26
சாகாக் கலைநிலை தழைத்திடு வெளியெனும் ஆகா யத்தொளி ரருட்பெருஞ் ஜோதி சாகாக்கலை நிலை தழைத்திடும் வெளி எனும் ஆகாயத்து ஒளிர் அருட்பெருஞ்ஜோதி ! எல்லையற்ற கருணை வடிவான பேரொளியான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் மட்டுமே, மரணமில்லாப் பெருவாழ்வு (சாகாக்கலை) அருளும் வல்லமை படைத்தவராக இருக்கிறார்கள்.


