தினம் ஒரு அகவல் 288
எஞ்சே லுலகினில் யாதொன்று பற்றியும் அஞ்சே லென்றரு ளருட்பெருஞ் ஜோதி – 288 எஞ்சேல் உலகினில் யாதொன்று பற்றியும் அஞ்சேல் என்று அருள் அருட்பெருஞ்ஜோதி ! தோன்றி அழியக்கூடிய உலகப் பொருட்கள் மற்றும் பற்றுகள் போன்ற எதைப்பற்றியும் அச்சம் கொள்ளாதே என்று அருளிய அருட்பெருஞ்ஜோதி!


