தினம் ஒரு அகவல் 80
80. நானந்த மில்லா நலம்பெற வெனக்கே ஆனந்த நல்கிய வருட்பெருஞ் ஜோதி நான் அந்தம் இல்லா நலம் பெற எனக்கே ஆனந்தம் நல்கிய அருட்பெருஞ்ஜோதி ! முடிவில்லாத நிலைத்த நற்பலன்களைப் பெறும்பொருட்டு, எனக்கு பேரானந்தத்தை அள்ளி வழங்கியருளிய அருட்பெருஞ்ஜோதியே!


