Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

குரு உபதேசம் 4342

முருகப்பெருமான் திருவடிப்பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால் : கடவுளால் படைக்கப்பட்ட உயிரினங்களுக்கு தயவுகாட்டி நன்மைகள் செய்ய செய்ய நன்மை பெற்ற உயிரினங்களின் மகிழ்ச்சியே நன்மை செய்தோருக்கு அறிவாக மாறி அதாவது தயவே அறிவாக மாறி மேலும் மேலும் வளர்ச்சி பெறுகிறது. தயவு பெருக பெருக அந்த அறிவே சிறப்பறிவாகிறது. தயவு மேலும் மேலும் மேலும் பெருகிட சிறப்பறிவு கூடி பிறப்பு, வாழ்தல், முதுமையடைதல், தளர்ச்சியடைதல், இறத்தல் என்பவையும் அவற்றினிடையே உள்ள தொடர்பும், அதன் சூட்சுமமும் தெளிவாக தெரிவதோடு … Read more

குரு உபதேசம் 4341

முருகப்பெருமான் திருவடியை பூஜித்து ஆசி பெற்றிட்டால் : ஞானவர்க்கத்தை தோற்றுவித்தவன் முருகப்பெருமான்தான் என்பதையும், கடவுளால் தோற்றுவிக்கப்பட்ட அனைத்து உயிரினங்களிலும் நீக்கமற கலந்துள்ள முருகப்பெருமானின் உயர் பிறப்பான மனித வர்க்கத்தினுள்ளே ஏற்றத்தாழ்வை பார்க்கக் கூடாது. அப்படி பார்ப்பாராயின் எல்லா மனிதருள்ளும் உள்ள முருகப்பெருமானே அவர்களை தண்டிப்பான் என்பதையும் அறியலாம். ஆதலின் சாதி, மத, இன, மொழி, தேசத்தினால் மனிதர்களை பாகுபடுத்தி இழிவுப்படுத்தினாலோ, தண்டித்தாலோ, எல்லாம் வல்ல முருகப்பெருமானின் கடும் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்பதையும் அறியலாம். …………….. முக்கண் … Read more

குரு உபதேசம் 4340

முருகப்பெருமானை வணங்கி பூஜை செய்து ஆசி பெற்றிட்டால்… முருகப்பெருமானைத் தவிர மற்றோருக்கு வாசி நடத்தித்தரும் அதிகாரம் இல்லை என்பதை அறியலாம். ………………….. பயன் மிக்க முருகனின் பதத்தை போற்றிட நயமிக்க வாழ்வு நண்ணும் முக்தியே.

குரு உபதேசம் 4339

முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… ஞானவர்க்க தலைவன், ஞானபண்டிதன், முருகனை வணங்க வணங்க ஞானிகள் ஆட்சி உலகில் விரைந்து ஏற்படும் என்பதை அறியலாம். ஞானிகள் ஆட்சியில் அராஜகம் கட்டுப்படுத்தப்படும், விலைவாசிகள் குறையும், நேர்மையான ஆட்சி நடக்கும், லஞ்சம் ஒழியும், பருவமழை தவறாது பெய்து எங்கு பார்த்தாலும் செழிப்பாக இருக்கும், மக்கள் உண்மையுடன் இருப்பார்கள், எல்லா துறைகளும் சிறந்து விளங்கி எல்லா மக்களும், நிம்மதியாக அமைதியான ஆபத்தில்லாத வாழ்வை, அருளுடன் கூடிய வாழ்வை இனிமையாக சொர்க்கம் போல … Read more

குரு உபதேசம் 4338

முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால் : ஞானிகள் ஆட்சியிலே பதவியில் அமர்வோர் ஜீவதயவுடையவராகவும், மக்கள் நலனில் அக்கறை உள்ளவர்களாகவும் இருப்பதோடு முருகனது அருளைப் பெற்றவர்கள்தான் பதவியில் அமர்வார்கள் என்பதையும் அறியலாம். நாட்டமாம் முருகனை நாளும் போற்றிட வாட்டமும் இல்லை மனமும் செம்மையே. செம்மையாம் முருகனின் திருவடியை போற்றிட இம்மைக்கும் மறுமைக்கும் இணையடி துணையே. துணையாம் இணையடி தோத்திரம் செய்திட வினையும் இல்லை விவேகம் உண்டாம். உண்டாம் நல்வினை ஓதி உணர்ந்திட கண்டவர் கண்ட கருத்து இதுவாகும். … Read more

குரு உபதேசம் 4337

முருகப்பெருமானை வணங்கி பூஜை செய்து ஆசி பெற்றிட்டால் : கலப்படம் செய்வது பாவம் என்ற அறிவு வரும், லஞ்சம் வாங்குவது பாவம் என்றும் உணர்வான். பொதுசொத்தை அபகரிப்பதோ, சேதப்படுத்துவதோ குற்றம் செய்பவர் குலத்தையே நாசப்படுத்தும் என்பதையும் அறிந்து பாவியாகாமல் தன்னை காப்பாற்றிக் கொள்வான். தாய்க்கு அடுத்தப்படியாக மனித வர்க்கத்தை பாலூட்டி காப்பது பசுவாகும். தாய்க்கு நிகரான பசுவை துன்புறுத்துவதும், கொல்வதும் தாயைக் கொன்ற பாவத்தை நமக்கு சேர்த்துவிடும் என்றும் பசுவதை செய்யும் நாட்டில் மழை பெய்யாமல் நாடே … Read more

குரு உபதேசம் 4336

முருகப்பெருமானை வணங்கி பூஜை செய்து ஆசி பெற்றிட்டால் : எல்லா ஞானிகளுக்கும் மூத்தோனும் ஞானவர்க்கத்தின் தலைவனுமாகிய முருகப்பெருமானது நாமங்களை மனம் உருகி “முருகா” என்றோ, “ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி” என்றோ, “ஓம் சரவண பவ” என்றோ, “ஓம் சரவணஜோதியே நமோ நம” என்றோ பூஜித்திட்டால், பூசிப்பவர் பஞ்சமா பாவியாகினும் சரி, அவனது பாவங்கள் பொடியாகுவதோடு முருகன் நாமங்களை சொல்லிய அக்கணமே நவகோடி சித்தரிஷி கணங்களின் பார்வைக்கும் அவன் ஆளாகி ஜென்மத்தைக் கடைத்தேற்றும் மார்க்கமதிலே வந்துவிடுவான். முருகனது … Read more