தினம் ஒரு அகவல் 294
சமயங் குலமுதற் சார்பெலாம் விடுத்த அமயந் தோன்றிய வருட்பெருஞ் ஜோதி – 294 சமயம் குல முதல் சார்பு எலாம் விடுத்த அமயம் தோன்றிய அருட்பெருஞ்ஜோதி ! சமயம், குலம் போன்ற சார்பு நிலையை விட்டு விலகியவுடன் அத்தருணத்தில் ஞானப் பிரகாசமாய் தோன்றிய அருட்பெருஞ்ஜோதி!


