Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

குரு உபதேசம் – 3822

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. ஞானிகள் திருவடிகளை வணங்க வணங்க ஞானியர் கூட்ட தலைவன் சித்தர்கோன் அகத்தியரே சரியை, கிரியை, யோக, ஞானம் குறித்த அறிவை தருபவர் என்பதும், அவரே சித்தர் சபை தலைவன் என்பதும் உணர்த்தப்படும். அகத்தியர் திருவடி பற்றி வணங்க வணங்க ஞானத்தலைவன் முருகப்பெருமானே என்றும், முருகனே சரியை, கிரியை, யோக, ஞானம் எனும் நான்கு படிநிலைகளை அறியவும், அறிந்து தெளியவும், தெளிந்து பின்பற்றவும், பின்பற்றி கடைப்பிடிக்கவும், கடைப்பிடித்து கடைத்தேறவும் அருள் … Read more

குரு உபதேசம் – 3821

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. முருகப்பெருமான் திருவடிகளைப் பூசிக்கும் அன்பர்கள் இக்கலியுகம் முடிந்து அமையும் ஞானிகள் ஆட்சியிலே ஆட்சி செய்யும் வாய்ப்பை பெறுவார்கள் என்பதை அறியலாம்.

குரு உபதேசம் – 3820

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. எல்லாம்வல்ல முருகப்பெருமான் தான் நம்மைக் காக்கும் வல்லமையுள்ள தெய்வம் என்றே முழுமையாய் ஏற்று முருகனது திருவடி பணிந்து ஆட்சி செய்கின்ற ஆட்சியாளர் உள்ள நாட்டிலும் அவர்தம் ஆட்சியிலும் பருவ மழை பொய்க்காது பெய்து நாடே செழிப்பாக இருக்கும். மக்கள் பண்புடையோராய் வாழ்ந்து நீதி நெறியுடைய ஆட்சியாய் அமைந்து மக்கள் மகிழ்ந்து திளைப்பர் என்பதை அறியலாம்.