Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Previous
Next
0

years

Serving Food

Feeding the poor (annathaanam) at Ongarakudil for more than 35 yrs, started by our Gurunathar in 1988

0

Crore

People Served

20 crore (200 million) people served so far since beginning annathanam at ongarakudil.

0

Kg

Rice Cooked

1000 kilograms of rice cooked everyday approximately. There were times when 4000 kg of rice was cooked in a day and sent to village

0

People

Served a day

Nearly 6000 people are served per day by means of serving food at Ongarakudil and distributing food to nearby villages.

குரு உபதேசம் 4602

முருகப்பெருமான் திருவடி பற்றி பூஜித்துஆசிபெற்றிட்டால்…. ஞானத்திற்கு தலைவன் முருகனே என்பதை உணரலாம். ஞானத்தலைவன் முருகப்பெருமான் தான் உண்மைக் கடவுள் என்பதை உணர்ந்து வழிபட்டு கடைத்தேறிட உண்மை ஆன்மீகவாதிகளால் நாட்டினில் முருகனை வணங்குகின்ற மக்கள் அதிகரிப்பதினாலே

Read More »

குரு உபதேசம் 4601

அகத்தீசனை பூஜித்து ஆசிபெற்றிட்டால்…. கடவுள் நம்பிக்கையும், பாவபுண்ணியங்களில் நம்பிக்கையும் கொண்டு தலைவனை வணங்கி ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொண்டவர்களான முற்றுப்பெற்ற ஞானிகளான திருக்கூட்ட மரபினில் வந்துதித்த உண்மை ஞானம் போதிக்கின்ற உண்மையான ஆன்மீகவாதிகளை உடைய நாடு

Read More »

குரு உபதேசம் 4600

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்துஆசிபெற்றிட்டால்…. தானமும், தவமும், யோகமும், ஞானமும் என மனிதன் கடைத்தேறி மரணத்தை வெல்லுகின்ற மார்க்கத்தின் படிநிலைகளையும், மனிதனின் வாழ்வை நெறிப்படுத்தும் சமுதாய சீர்திருத்த வழிமுறைகளையும் ஆதிமூலமாய் விளங்கி மனிதவர்க்கத்தின் ஒப்பற்ற

Read More »

குரு உபதேசம் 4599

அகத்தீசனை பூஜித்து ஆசிபெற்றிட்டால்…. முருகப்பெருமான்தான் யோகத்திற்கும் தவத்திற்கும், ஞானத்திற்கும் தலைவன் என்பதை அறியாமல் அவரவர் மனதில் தோன்றியபடியெல்லாம் கண்டவர் சொன்னதன் பெயரிலோ, கட்டணம் கட்டி கேட்டதன் பெயரிலோ அல்லது காசுக்காக கற்றுக் கொடுத்ததையோ நம்பி

Read More »

குரு உபதேசம் 4598

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்துஆசிபெற்றிட்டால்…. கண்மூடி மௌனமாக அமர்ந்திருப்பது தியானம் அன்று. மனதினுள் முருகப்பெருமான் திருவடிகளை எண்ணி முருகனது திருநாமங்களை மந்திர ஜெபமாக சொல்லி வணங்குவதே தியானம் என்று பொருள்படும். அதுவே தவமும் ஆகும்.

Read More »

குரு உபதேசம் 4597

அகத்தீசனை வணங்கி பூஜித்து ஆசிபெற்றிட்டால்…. சைவ உணவை கடைப்பிடிப்பதோடு முற்றுப்பெற்ற முனிவனாகிய முருகப்பெருமானின் திருவடிகளைப் பற்றி பூசிக்கின்ற அறிவும் பிறருக்கு உதவி செய்கின்ற மனப்பக்குவமும் வந்தருளும் என்பதை அறியலாம்.

Read More »