Prasanna
குரு உபதேசம் – 3680
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. பக்தி மார்க்கம், ஞான மார்க்கம், முக்தி மார்க்கம், யோக மார்க்கம், மரணமிலாப் பெருவாழ்வை அடையும் மார்க்கம் என்ற எந்த ஒரு மார்க்கத்தை கடைப்பிடித்து முக்தியடைய விரும்பினாலும் முக்திக்கு தலைவன் முருகனே என்பதையும் முருகன் அருளினால்தான் பக்தியும், யோகமும், ஞானமும், முக்தியும் மரணமிலாப் பெருவாழ்வும் கைகூடும் என்பதை அறியலாம்.
குரு உபதேசம் – 3679
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. … Read more
குரு உபதேசம் – 3678
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. இயற்கை சீற்றங்களினாலும், பல்வேறு வகையான இடையூறுகளினாலும், பாதிக்காமல் வாழவிரும்புகின்றவர்கள் உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து கடவுள் நம்பிக்கையோடு முருகனை வணங்க வணங்க இயற்கை சீற்றங்களிலிருந்து தப்பிக்கலாம். இயற்கை கடவுளால் படைக்கப்பட்ட உயிரினங்களிலேயே மிகச் சிறந்த உயிரினம் மனிதர்களே. மனிதர்களும் மற்ற ஜீவராசிகளும் இயற்கைக் கடவுளால்தான் காப்பாற்றப்படுகிறோம் என்பதை அறியவில்லை. ஆயினும் இயற்கை நம்மை தோற்றுவிக்கும், காக்கும், அழித்துவிடும். ஆனால் இயற்கையை வென்ற முதுபெரும் தலைவன், இயற்கையோடு இயற்கையாக இரண்டற … Read more