Prasanna
குரு உபதேசம் – 3645
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… முன்ஜென்மத்தினில் செய்த பாவ வினைகளால் பீடிக்கப்பட்டு எவ்வளவு பெரிய பாவியாக இருந்தாலும், சொற்குரு துணையால் தூண்டப்பட்டு “ஓம் முருகா” என்றோ “ஓம் சரவண பவ” என்றோ “ஓம் சரவணஜோதியே நமோ நம” என்றோ “ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி” என்றோ மனமுருகி, ஆதி ஞானத்தலைவன் முருகனது திருவடிகளைப் பற்றி சொல்லி விடுவானேயாகில் எல்லாம்வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர், பிரபஞ்ச தலைவர் முருகப்பெருமானது அருள்பார்வையினால் அவனது பாவங்களெல்லாம் சூரியனைக் கண்ட பனி விலகுவது … Read more
குரு உபதேசம் – 3644
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய நான்கு நிலைக்கும் ஞானபண்டிதன் முருகப்பெருமானே தலைவன் என்பதையும், முருகனது ஆசி பெற்றிட்டால் இவை நான்கையும் கடந்து வெற்றி பெறலாம் என்பதை அறியலாம்.
குரு உபதேசம் – 3643
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… பெறுதற்கரிய மனிதப் பிறவியைப் பெற்றவர்கள், புண்ணிய பலத்தை பெற்றும், முருகனது அருளை முழுமையாகப் பெற்றும், இனி பிறவா மார்க்கமாகிய மரணமிலாப் பெருவாழ்வை அடையலாம் என்பதை அறியலாம்.