Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

குரு உபதேசம் – 3586

முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… பத்தாம் வாசலாகிய புருவமத்தியை அறிந்து கொள்ள முருகப்பெருமானே அருள் செய்வான். பத்தாம் வாசலாகிய புருவமத்தியின் இரகசியத்தை அறிந்து கொள்ளவும், அந்த வாசலைத் திறந்து சென்று வெற்றி பெறவும் விரும்புகின்றவர்கள் உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து, சுத்த சைவ உணவை மேற்கொண்டு தினம் தினம் மறவாமல் காலை 10 நிமிடமும், மாலை 10 நிமிடமும், இரவு 10 நிமிடமும் “ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி” என்றோ, “ஓம் சரவண ஜோதியே நமோ … Read more

குரு உபதேசம் – 3584

முருகா என்றால், அறத்தின் இயல்பு, பொருளின் இயல்பு, இன்பத்தின் இயல்பு, வீடுபேறு இயல்பு ஆகியவற்றை அறிந்து கொள்கின்ற அறிவைப் பெறலாம் என்பதையும் அறிந்து கொள்ளலாம்.

ஆன்மீகத்தில் அரசியலையும், அரசியலில் ஆன்மீகத்தையும் கரை கண்டவர் முருகப்பெருமான் எதிர்காலம் குறித்த இந்தியா, தமிழகத்தில் இந்த வார நிகழ்வாக எதிர்கால பலன் குறித்த மகான் அகத்தியர் அருளிய வார ஆசி நூல்

குரு உபதேசம் – 3583

முருகா என்றால், அறியாமையின் காரணமாக நாம் பல ஜென்மங்களிலே செய்த பாவங்களையெல்லாம் நோயாக, வறுமையாக, மன உளைச்சலாக ஒவ்வொன்றாக அனுபவிக்க செய்து, மீண்டும் பிறவாமைக்கு உரிய மார்க்கத்தை அறியச் செய்து, நமது ஜென்மத்தைக் கடைத்தேற்றுவான் முருகப்பெருமான் என்பதை அறியலாம்.