Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

ஆன்மீகத்தில் அரசியலையும், அரசியலில் ஆன்மீகத்தையும் கரை கண்டவர் முருகப்பெருமான் எதிர்காலம் குறித்த இந்தியா, தமிழகத்தில் இந்த வார நிகழ்வாக எதிர்கால பலன் குறித்த மகான் அகத்தியர் அருளிய வார ஆசி நூல்

குரு உபதேசம் – 3576

முருகனை என்றால், அகத்தீசனை பூஜை செய்து ஆசி பெறுபவர்க்கே ஞானசித்தர் காலத்தில் வாய்ப்பை பெறுவார்கள் என்பதை அறியலாம்.

குரு உபதேசம் – 3575

முருகனை வணங்கிட, ஞானிகள் அத்துணைபேரும் நரை, திரை, மூப்பு, பிணி, மரணத்தை வென்றவர்கள் என்பதை அறியலாம்.

குரு உபதேசம் – 3574

முருகனை வணங்கிட, வறுமையில்லா வாழ்வும், புலால் உண்ணாத வாழ்வும், நோயற்ற வாழ்வும், மதுவற்ற வாழ்வும் அமைந்து முருகன் அருள் கூடி குணக்கேடுகளெல்லாம் நீங்கி பண்புள்ள, பக்தியுள்ள வாழ்வு அமையும்.