Prasanna
குரு உபதேசம் – 3576
முருகனை என்றால், அகத்தீசனை பூஜை செய்து ஆசி பெறுபவர்க்கே ஞானசித்தர் காலத்தில் வாய்ப்பை பெறுவார்கள் என்பதை அறியலாம்.
குரு உபதேசம் – 3575
முருகனை வணங்கிட, ஞானிகள் அத்துணைபேரும் நரை, திரை, மூப்பு, பிணி, மரணத்தை வென்றவர்கள் என்பதை அறியலாம்.
குரு உபதேசம் – 3574
முருகனை வணங்கிட, வறுமையில்லா வாழ்வும், புலால் உண்ணாத வாழ்வும், நோயற்ற வாழ்வும், மதுவற்ற வாழ்வும் அமைந்து முருகன் அருள் கூடி குணக்கேடுகளெல்லாம் நீங்கி பண்புள்ள, பக்தியுள்ள வாழ்வு அமையும்.