Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

குரு உபதேசம் – 3557

முருகனை வணங்கிட, நரை, திரை, மூப்பு, பிணிக்கு ஆட்பட்ட உடம்பை மாற்றி என்றும் அழிவிலாத ஒளி உடம்பைப் பெற்று மரணமிலாத வாழ்வை வாழலாம் என்று அறியலாம்.

குரு உபதேசம் – 3556

முருகனை வணங்கிட, முருகனே முன்னின்று தோன்றி அருளிச்செய்த மகான் நக்கீரப்பெருமான் எழுதிய கவிகளும், மகான் அருணகிரிநாதர் எழுதிய கவிகளும் இதுபோன்ற முதுபெரும் ஞானிகள் எழுதியதும், முருகப்பெருமான் ஆசிபெற்றவர்களாகிய சித்தர்கள் எழுதிய கவிகளாகிய திருமூலர் திருமந்திரம், அருணகிரிநாதரின் திருப்புகழ், நக்கீரர் அருளிய திருமுருகாற்றுப்படை, திருவள்ளுவரின் திருக்குறள், ஒளவையாரின் ஒளவைக்குறள், அகத்தியர் கவிகள் மற்றும் தேவாரம், திருவாசகம் போன்ற ஞானக்கருத்துள்ள ஞானக்கவிகளே படிப்பதற்கு உகந்தது என்பதையும் உணரச் செய்து அக்கவிகளை படிக்கின்ற வாய்ப்பையும், படித்து உணரும் அறிவையும், உணர்ந்து ஞானியர் … Read more

ஆன்மீகத்தில் அரசியலையும், அரசியலில் ஆன்மீகத்தையும் கரை கண்டவர் முருகப்பெருமான் எதிர்காலம் குறித்த இந்தியா, தமிழகத்தில் இந்த வார நிகழ்வாக எதிர்கால பலன் குறித்த மகான் அகத்தியர் அருளிய வார ஆசி நூல்

குரு உபதேசம் – 3555

முருகனை வணங்கிட, நோய், வறுமை, பகை, மன உளைச்சலில்லா வாழ்வை வாழ விரும்புகின்றவர்கள் உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து, சுத்த சைவ உணவை மேற்கொண்டும், மாதம் ஒருவருக்கேனும் பசித்த ஏழைகளுக்கு பசியாற்றுவித்தும், தினசரி காலை, மாலை, இரவு என மூன்று வேளைகளும் ஒரு பத்து நிமிடமேனும் மகான் அகத்தீசர், மகான் நந்தீசர், மகான் திருமூலர், மகான் கருவூர்தேவர் போன்ற ஞானிகள் நாமங்களை கூறி பூஜை செய்தும் வந்தால்தான் நோயற்ற, வறுமையற்ற, மன உளைச்சலற்ற, பகையற்ற வாழ்வை வாழலாம் … Read more