Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

குரு உபதேசம் – 3541

முருகனை வணங்கிட, உணவு, உடை, தங்கும் வசதி, பொருளாதாரம், தொண்டர் படையையும் தருவதோடு மட்டுமல்லாமல், தவத்திற்குரிய அறிவையும், அதற்குரிய சூழ்நிலையையும் அமைத்து தந்து, அந்த தவ முயற்சியுடையோரை சார்ந்து வழி நடத்தி சென்று, அவர் தம்மை வாசி வசப்படச் செய்து வாசி நடத்திக் கொடுத்து காயசித்தி செய்திட தேவையான மூலிகைகள், கற்பங்கள் என அனைத்தையும் தந்து காய சுத்தி செய்து, தவசியை தவம் முடிக்க செய்து, வாசியில் வெற்றி பெறச் செய்து அவனையும் தன்னைப் போல ஆக்கிக் … Read more

குரு உபதேசம் – 3540

முருகனை வணங்கிட, பால பருவம், வாலிப பருவம், முதுமைப் பருவம் ஆகிய மூன்று நிலைகளும் உண்டாகி, இறுதியில் அனைத்தும் அழிந்து போவதும், இயற்கையால் வந்தது என்றும், இயற்கையால் விதிக்கப்பட்ட இந்த பருவங்களை கடந்து மாற்றி, என்றும் மாறாத அழிவில்லாத இளமைப் பருவத்தை அடையலாம் என்பதையும், அதுவே மரணமிலாப் பெருவாழ்வாகிய பெருநிலை என்பதையும், அதை தவ முயற்சியால், தயவின் துணையால் அடையலாம் என்பதையும் முதன் முதலில் முருகப்பெருமான் தான், இத்தவத்தை கண்டு பிடித்தார் என்பதையும் அறியலாம்.

குரு உபதேசம் – 3539

முருகனை வணங்கிட, தீய பழக்கங்களுக்கு அடிமையாகாமல் இருப்பதோடு மட்டுமல்லாமல், அவனது குடும்பமே பெருமைக்குரிய குடும்பமாக மாறும்.

குரு உபதேசம் – 3538

முருகனை வணங்கிட, முக்காலமும் உணர்ந்த முனிவன் அகத்தீசனை பூஜை செய்திட செய்திட, நாமும் எதிர்காலத்தை சிந்தித்து செயல்பட்டு நற்கதியை பெறலாம் என்று அறியலாம்.