Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

குரு உபதேசம் – 3451

முருகப்பெருமான் திருவடிகளை வணங்குதலான திருவடி பூஜையும், பசித்த ஏழைகளுக்கு பசியாற்றுவித்தும் வந்தால், வளர்பிறை போன்று அறிவு தெளிவாகி வரும். பூஜையும் அன்னதானமும் செய்யாவிட்டால் நாளுக்கு நாள் அறிவு தேய்பிறை போல தேய்ந்து இருண்டே போய்விடும்.

ஆன்மீகத்தில் அரசியலையும், அரசியலில் ஆன்மீகத்தையும் கரை கண்டவர் முருகப்பெருமான் எதிர்காலம் குறித்த இந்தியா, தமிழகத்தில் இந்த வார நிகழ்வாக எதிர்கால பலன் குறித்த மகான் அகத்தியர் அருளிய வார ஆசி நூல்

குரு உபதேசம் – 3450

முருகா என்றால், பொறிபுலன்களை அடக்கவும், உண்மைப் பொருளை அடையவும் வாய்ப்பை பெறலாம்.