Prasanna
குரு உபதேசம் – 3426
பக்திக்கு தலைவன் முருகப்பெருமான்தான், அவன்தான் முதன்முதலில் பலகோடி யுகங்களுக்கு முன்னே மரணமிலாப் பெருவாழ்வு உண்டு என்பதை அறிந்து ஒளி உடம்பைப் பெற்ற உயர்ந்த மகான் ஆவார். முருகப்பெருமானது திருவடியைப் பற்றி பூசித்து ஆசிபெறுவதே சிறப்பறிவாகும்.
குரு உபதேசம் – 3425
முருகப்பெருமான் ஆசிபெற நினைப்பதே உண்மையான அறிவாகும் என்பதை அறியலாம்.
குரு உபதேசம் – 3424
முருகா என்றால், உலக நன்மைக்காக அமைக்கப்பட்ட இந்த ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கத்திற்கு தொடர்ந்து தொண்டு செய்கின்ற வாய்ப்பை பெற்று ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளலாம்.