Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

குரு உபதேசம் – 3409

தான் அடைந்த பேரின்பத்தை தனது அடியவர்களுக்கும் அருளி கடைத்தேற்றி, காத்து அருள் செய்ய வல்லவன் முருகப்பெருமான்தான் என்று அறியலாம்.

ஆன்மீகத்தில் அரசியலையும், அரசியலில் ஆன்மீகத்தையும் கரை கண்டவர் முருகப்பெருமான் எதிர்காலம் குறித்த இந்தியா, தமிழகத்தில் இந்த வார நிகழ்வாக எதிர்கால பலன் குறித்த மகான் அகத்தியர் அருளிய வார ஆசி நூல்

குரு உபதேசம் – 3408

எந்த அளவிற்கு தானதருமங்களை செய்கிறோமோ, எந்த அளவிற்கு பூஜைகள் செய்கிறோமோ, அந்த அளவிற்கு ஞானியர் திருவடியை பற்றும் முயற்சியில் விரைந்து முன்னேறலாம்.

குரு உபதேசம் – 3407

ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி! போற்றி!! என்று காலை 10 நிமிடமும், மாலை 10 நிமிடமும் மந்திர ஜெபம்தனை ஜெபித்து ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ள வேண்டும்.

குரு உபதேசம் – 3406

உடல் வளம், மனவளம், ஆழ்ந்து சிந்திக்கக் கூடிய சிறப்பறிவு ஆகிய அனைத்தையும் பெறலாம்.