Prasanna
குரு உபதேசம் – 3381
பாவ சுமைகளிற்கு காரணம் நாம் பல ஜென்மங்களில் உயிர்க்கொலை செய்து புலால் உண்டதாலும், யான் என்ற கர்வத்தாலும், கொடும் கோபத்தாலும், பொல்லாத காமத்தாலும், பேராசையினால் பிறர் பொருளை அபகரித்ததாலும், பிறர் வளர்ச்சி கண்டு பொறாமைப்படுகின்ற காரணத்தாலும் வருகின்றது என்பதை அறியலாம்.