மகான் சுப்ரமணியர் அருளிய ஞான அறிவுரை ஆசி நூல் பாகம்: 955
Subramanyar nool pagam 955
Subramanyar nool pagam 955
1970 Mahan Pattinathar aruliya arulaasi nool 11.05.2022
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… ஏழை எளிய மக்களுக்கு கருணை காட்டக்கூடிய, பண்புடைய மக்களைக் கொண்டு முருகப்பெருமான் தலைமை தாங்கி, இவ்வுலகை வழி நடத்தி ஆட்சி செய்வார் என்பதை அறியலாம்.
Subramanyar nool pagam 954
1969 Mahan Nondisithar aruliya arulaasi nool 10.05.2022
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… ஜீவதயவே சிறப்பறிவு தரும், ஜீவதயவே ஞான வாழ்வை தரும், ஜீவதயவே மரணமிலாப் பெருவாழ்வைத் தரும். ஜென்மத்தைக் கடைத்தேற்றும் உபாயம் ஜீவதயவே ஆகும். ஜீவதயவே பக்தி, ஜீவதயவே ஞானம் என்பதை அறியலாம்.
1968 Mahan Naaradhar aruliya arulaasi nool 09.05.2022
Subramanyar nool pagam 953
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… முருகப்பெருமான் ஆசியைப் பெற வேண்டுமானால், உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து, சுத்த சைவ உணவை மேற்கொள்ள வேண்டும் என்பதையும், முருகனது அருளால் வருகின்ற ஞானசித்தர் ஆட்சியிலே பங்கு பெறலாம் என்பதையும் அறியலாம்.
Subramanyar nool pagam 952