Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

குரு உபதேசம் – 3320

முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… ஏழை எளிய மக்களுக்கு கருணை காட்டக்கூடிய, பண்புடைய மக்களைக் கொண்டு முருகப்பெருமான் தலைமை தாங்கி, இவ்வுலகை வழி நடத்தி ஆட்சி செய்வார் என்பதை அறியலாம்.

குரு உபதேசம் – 3319

முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… ஜீவதயவே சிறப்பறிவு தரும், ஜீவதயவே ஞான வாழ்வை தரும், ஜீவதயவே மரணமிலாப் பெருவாழ்வைத் தரும். ஜென்மத்தைக் கடைத்தேற்றும் உபாயம் ஜீவதயவே ஆகும். ஜீவதயவே பக்தி, ஜீவதயவே ஞானம் என்பதை அறியலாம்.

குரு உபதேசம் – 3318

முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… முருகப்பெருமான் ஆசியைப் பெற வேண்டுமானால், உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து, சுத்த சைவ உணவை மேற்கொள்ள வேண்டும் என்பதையும், முருகனது அருளால் வருகின்ற ஞானசித்தர் ஆட்சியிலே பங்கு பெறலாம் என்பதையும் அறியலாம்.