குரு உபதேசம் – 3993
முருகா என்றால், மரணமிலாப் பெருவாழ்வையும், ஞானத்தையும் முதன் முதலாக கண்டுபிடித்தவனும், அறிந்தவனும், அறிந்து கடைத்தேறி வெற்றி பெற்ற முதல் மனிதனும் முருகனே என்றும் மனிதன் கடவுளும் ஆகலாம் என்ற பேருண்மையையும் அவன்தான் முதன்முதலில் கண்டவனும், அடைந்தவனும் ஆவான் என்பதையும் அறியலாம்.