Prasanna
குரு உபதேசம் – 3982
முருகா என்றால், புண்ணியவான்களுக்குத்தான் முருகனைப் பற்றியோ, முருகப்பெருமானின் சீடரான மகான் அகத்தியர், மகான் திருமூலர், மகான் கருவூர்தேவர், மகான் போகமகாரிஷி, மகான் மாணிக்கவாசகர், மகான் திருஞானசம்பந்தர், மகான் திருநாவுக்கரசர், மகான் இராமலிங்கசுவாமிகள் போன்ற ஞானிகளைப் பற்றி பூசித்து ஆசிபெறும் எண்ணமும் வாய்ப்பும் கிடைக்கப் பெறுவார்கள்.
குரு உபதேசம் – 3981
முருகா என்றால், ஓடும் நீரான ஆற்றை கடக்கக்கூட கடுமையான பயிற்சியினால் நீச்சலடித்து கடந்து விடலாம். ஆயின் படகினால் சுலபமாக கடந்து விடலாம். ஆனால் நீந்தி கரை சேரமுடியாத பெருங்கடலைக்கூட பெரிய கப்பல்கள் துணையால் கடந்து விடலாம். ஆனால் எல்லையில்லா பிறவிப் பெருங்கடலை கடக்க எந்தஒரு சாதனமும் இல்லை. ஆயினும் எம்பெருமான் முருகனது திருவடித்துணையெனும் தெப்பம் கிடைத்து விட்டால் கடக்க முடியாத பிறவிப் பெருங்கடலையும் எளிதில் கடந்து கரையேறி பிறவாநிலைபெற்று, பெறுதற்கரிய வீடு பேற்றினையும் பெற்று ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் … Read more
குரு உபதேசம் – 3980
முருகா என்றால், தாய்மை குணம் உள்ள அகத்தீசனை பூசித்தால் எனது ஆசியை பெறுவது எளிது என்பதை முருகனே உணர்த்த உணர்வார்கள். முற்றுப்பெற்ற ஞானியர்கள் தலைவன் திருவடியைப் பற்றிட்டால் யாருக்கும் எட்டா இறைவனாம் முருகனை எளிதினில் எட்டிவிடலாம் என்பதையும் உணரலாம். முருகப்பெருமான் முதல் அகத்தீசன், அருணகிரிநாதன், வள்ளல்பெருமானார், இராமலிங்க சுவாமிகள், மகத்துவம் பொருந்திய மாணிக்கவாசகர், வல்லமை மிக்க திருஞானசம்பந்தன் இன்னும் அநேகம் கோடி ஞானிகள் ஆசிகளைப் பெற விரும்புகின்றவர்கள் கட்டாயம் உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து, சைவ உணவை … Read more