Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

குரு உபதேசம் – 3955

முருகா என்றால், அகத்தீசன் முதல் அனைத்து ஞானிகளுக்கும் வாசி நடத்திக் கொடுத்தும் உயிரைப்பற்றியும், உடம்பைப் பற்றியும், அறியச் செய்தும் உயிர் மாசு, உடல் மாசு பற்றி அறியச் செய்தும், உயிர்மாசும், உடல்மாசும் நீங்குதற்கு வழிவகை செய்து அருளியும் தாம் அடைந்த பேருண்மையாம் ஞானத்தை அருள் பெற்றோர் அறியச் செய்தும் அவர்களை கடைத்தேற்றி ஞானிகளாக்கியே மகிழ்பவன் தாயினும் மிக்க தயவுடைத் தெய்வம் முருகனேயாவான்.

குரு உபதேசம் – 3954

முருகா என்றால், உடம்பும் உயிரும் சேர்ந்துதான் தோன்றும் என்பதும், அது கால பரியந்தத்தில் ஒன்றைவிட்டு ஒன்று பிரிவதும் இயற்கையே என்றும், ஆனால் ஒன்றைவிட்டு ஒன்று போகாமல் தடுத்து, ஒன்றைவிட்டு ஒன்று பிரியாது சேர்ப்பதே ஞானம் என்பதை அறிவார்கள். முருகனது பேரன்பு கொண்ட அருளினால் அறிந்ததும், முருகப்பெருமானின் ஆசியால் மதியாகிய சந்திர கலையையும், விதியாகிய சூரிய கலையையும், பதியாகிய சுழுமுனையில் செலுத்துகின்ற அறிவைப் பெறலாம். மதியும், விதியும், பதியும் ஆகிய மூன்றும் முருகன்தான் என்று அறிவதே சிறப்பறிவாகும், அதுவே … Read more

குரு உபதேசம் – 3953

முருகா என்றால், எந்த காமதேகம் பிறவிக்கு காரணமாக இருக்கின்றதோ அந்த காமதேகமே பிறவியை ஒழிப்பதற்கும் காரணமாய் இருப்பதை ஞானிகளை வணங்கியதால் அறிந்து கொண்ட போதும், அதை நம்மால் கடைப்பிடித்து அதன் அற்புத இரகசியங்களை அறியஒட்டாமல் செய்வது நாம் முன் ஜென்மங்களிலே செய்த பாவங்கள்தான் என்பதை உணர்வான். முன் ஜென்ம பாவம் ஒழியும் அளவு, தான தருமம் செய்திடல் வேண்டுமென்றும், அதற்குரிய வாய்ப்பும், பொருளும், பெறுவோரும், தருவோரும், உடனிருப்போரும், உதவுவோரும் என்றே அனைத்தும் ஞானத்தலைவன் முருகனை வணங்க வணங்கத்தான் … Read more