Prasanna
குரு உபதேசம் – 3932
முருகனை வணங்கிட, பத்தாம் வாசலாகிய புருவமத்தியை அறிந்து வெற்றி கண்டவர்களுக்கு இனி பிறவிகள் இல்லை என்பதை அறியலாம்.
குரு உபதேசம் – 3937
“முருகா” என்று சொல்கின்ற ஒரு மந்திரத்திலேயே அறம், பொருள், இன்பம், வீடுபேறாகிய நான்கும் உள்ளதை அறிந்து கொள்ளலாம்.
குரு உபதேசம் – 3936
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… முருகப்பெருமானின் திருவடிகளை உலக மக்கள் எந்த அளவிற்கு வணங்குகிறார்களோ, முருகப்பெருமான் தலைமையை எந்த அளவிற்கு மக்கள் விரைவில் ஏற்கிறார்களோ, முருகப்பெருமானை ஞான ஆட்சி அமைக்க எந்த அளவிற்கு மக்கள் மனம் உருகி அழைக்கின்றார்களோ, அந்த அளவிற்கு முருகப்பெருமான் விரைந்து வெளிப்பட்டு இவ்வுலகினில் ஞானியர் கூட்டம் புடைசூழ தேவாதி தேவரெல்லாம் ஒன்றுகூடிய ஞான ஆட்சியை இவ்வுலகினில் அமைப்பான் என்பதை உணரலாம்.


