குரு உபதேசம் – 4091
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால், உலக மக்களே, ஞான ஆட்சி அமைக்க அழையுங்கள் ஆறுமுகப்பெருமானை. முருகனது ஆட்சி பூவுலகினில் ஏற்பட அனைவரும் செய்யுங்கள் சரவணஜோதி வழிபாட்டை, வழிபாடு உலகினில் பெருக பெருக முருகன் ஆட்சி விரைந்து இவ்வுலகினில் அமையும் என்பதை அறியலாம்.