Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

குரு உபதேசம் – 3900

முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… பலபிறவிகளில் செய்த பாவம், வறுமை, நோய், பகை, பொல்லாத காமம் ஆகிய கொடுமைகள் வந்து தாக்கும். அதை வெல்லுதற்கு உபாயம் “ஓம் அகத்தீசாய நம” என்ற மகாமந்திரத்தை குறைந்தது தினம் ஒன்றிற்கு ஆயிரத்தெட்டு முறையாவது ஜெபித்து வர வேண்டும். ஜெபித்து வரவர மெல்லமெல்ல வினைகள் குறையும் என்பதை அறியலாம்.

குரு உபதேசம் – 3899

முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… அகத்தீசன் ஆசி பெற்றிட்டால் நோய் இருக்காது, கடன் சுமை இருக்காது, வறுமை இருக்காது, திருடர்களால் இடையூறு வராது என்பதை அறியலாம்.

குரு உபதேசம் – 3898

முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… உழைப்பிற்கு தகுந்த ஊதியம் பெறாமல், அதிகமாக பொருளை பெறுதல் பாவம் என்பதை அறியலாம்.

குரு உபதேசம் – 3897

முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… ஜோதி வழிபாட்டில் மட்டுமே அபிஷேகம் என்ற பெயரிலே உணவுப்பொருளை வீணாக்க தேவையில்லை, மலர்கள் தேவையில்லை, அபிஷேகம் தேவையில்லை, அலங்காரம் தேவையில்லை, பொருள் செலவில்லை, நல்ல நேரம் கெட்ட நேரம் பார்க்க தேவையில்லை, எந்தவொரு சடங்கோ, சம்பிரதாயமோ தேவையில்லை, இப்படி எல்லாவிதத்திலும், எந்த மதத்தினருக்கும், எந்த இனத்தவருக்கும் ஏற்றதும், உருவமற்றதும், கடவுளின் உண்மைநிலையை உணர்த்த வல்லதுமான ஜோதி வழிபாடு மட்டுமே. அதுவே உண்மையும் கூட. கடவுளின் வடிவம் ஜோதி வடிவமே என்பதை … Read more