குரு உபதேசம் – 3900
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… பலபிறவிகளில் செய்த பாவம், வறுமை, நோய், பகை, பொல்லாத காமம் ஆகிய கொடுமைகள் வந்து தாக்கும். அதை வெல்லுதற்கு உபாயம் “ஓம் அகத்தீசாய நம” என்ற மகாமந்திரத்தை குறைந்தது தினம் ஒன்றிற்கு ஆயிரத்தெட்டு முறையாவது ஜெபித்து வர வேண்டும். ஜெபித்து வரவர மெல்லமெல்ல வினைகள் குறையும் என்பதை அறியலாம்.