Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

குரு உபதேசம் – 3887

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்….                                                                                                    … Read more

குரு உபதேசம் – 3885

முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய நான்கு நிலைக்கும் ஞானபண்டிதன் முருகப்பெருமானே தலைவன் என்பதையும், முருகனது ஆசி பெற்றிட்டால் இவை நான்கையும் கடந்து வெற்றி பெறலாம் என்பதை அறியலாம்.

குரு உபதேசம் – 3884

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. எத்தனைத்தான் ஞானநூல்களை கற்றாலும், கேட்டாலும் பிறர் விளக்கம் சொல்லிட புரிந்து கொள்ள முயற்சித்தாலும், ஞானம் கற்றவர் என கூறிக் கொண்டு மனதில் தோன்றியதெல்லாம் ஞானநூல் விளக்கமாக கூறும் போலிகளின் விளக்கங்களை கேட்டாலும் மெத்த படித்த கல்வியாளர்களின் அற்புதமான மதிமயக்கும் ஞானபேச்சுகளை கேட்டாலும், சரியை, கிரியை, யோகம், ஞானம் நமக்கு அணுவளவும் பிடிபடாது என்பதையும் பரப்பிரம்ம சொரூபியான முருகன் மனம் இரங்கினால்தான் தக்க சொற்குரு மூலமாய் சற்குரு மூலமாய் யோக … Read more

குரு உபதேசம் – 3883

முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…                                                                                                      … Read more