குரு உபதேசம் – 3856
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. பொருள் பற்று இருக்காது, ஏழைகள்பால் கருணை உண்டாகும், நாட்டில் ஜீவதயவு பெருகிடும், நாட்டில் பருவமழை தவறாது பெய்து நாடும் செழிப்படையும் என்பதையும் முருகப்பெருமானின் ஆசியினால் நாடு செழிக்கும் என்பதையும் அறியலாம்.