Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

குரு உபதேசம் – 3852

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. கருணையே வடிவான முருகப்பெருமானின் கருணையை பெற்றாலன்றி, கருணை உணர்வும், தயவின் தன்மையையும், தருமசிந்தையும் வாராது. முருகனது அருளைப் பெற்றால் தருமம் பெருகும், தருமம் பெருகினால்தான் நாடு செழிக்கும் என்றும், முருகனே உலகின் வளத்திற்கும், நலத்திற்கும் ஆதாரமாக இருக்கின்றான் என்பதையும் அறியலாம்.

குரு உபதேசம் – 3851

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. எந்த நாடு ஏழைகளை பாதுகாத்து ஏழைகள் மீதும் கருணை காட்டி ஜீவதயவுடன் நடந்து கொள்கிறதோ அந்த நாட்டில் முருகப்பெருமானே அருள் செய்வதினால் அந்த நாட்டில் உண்டாக இருக்கும் இயற்கை சீற்றங்கள் கூட முருகன் அருளால் கட்டுப்படுத்தப்படும், பருவமழை தவறாது பெய்து நாடே செழிப்படையும் என்பதை அறியலாம்.

குரு உபதேசம் – 3850

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. பருவமழை சீராக பெய்யும், மக்களிடையே நீதியும் நேர்மையும் மிகுந்து காணப்படும், லஞ்ச லாவண்யத்திற்கு இடமிருக்காது, கலப்படம் செய்ய யாருக்கும் துணிவு இருக்காது அமைதியும், அன்பும், பண்பும் உடைய நேர்மையான ஞானஆட்சி முருகப்பெருமான் தலைமையில் சிறப்பாக நடக்கும் என்பதை அறியலாம்.