Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

குரு உபதேசம் – 3843

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. தற்காலத்தில் உலகெங்கும் நிகழ்கின்ற பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்து உலகமே அமைதி பெறும், பிரச்சனைகளின் காரணமும் பிரச்சனைக்கு காரணமானவர்களும் திருத்தப்பட்டு சீர் செய்யப்படுவதினால் பிரச்சனைகள் தீர்வதுடன் இனி பிரச்சனைகள் வாரா வண்ணம் ஞானிகளால் ஆரம்ப நிலையிலேயே கட்டுப்படுத்தப்படும் என்பதை அறியலாம்.

குரு உபதேசம் – 3842

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என்ற முக்காலமும் உணர்ந்த முருகப்பெருமானின் ஆட்சியிலே எந்த குறையும் மக்களுக்கு ஏற்படாது என்பதையும், இனிவரும் காலம் ஞானிகள் ஆட்சி காலம் என்பதால் ஞானம் செழித்தோங்கும் என்பதையும் அறியலாம்.

குரு உபதேசம் – 3841

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. எல்லாம்வல்ல முதுபெரும் ஞானதலைவன் முருகப்பெருமானே இனி இவ்வுலகை ஆட்சி செய்ய இருப்பதால் உலக மக்கள் இனி எதற்கும் கவலைப்பட தேவையில்லை, எதற்கும் அச்சப்பட தேவையில்லை என்பதை அறியலாம்.