Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

குரு உபதேசம் – 3833

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. பலகோடி யுகங்கள் தவமாய் தவமிருந்து வெற்றி பெற்றிட்ட முருகப்பெருமான் தாம் அடைந்த ஞானத்தின் உயர்நிலையாம் ஞானத்தின் வெற்றியாம் ஒளிதேகம் தனையும் மரணமிலாப் பெருவாழ்வையும் அடையும் முறைமைகளையும், அதன் வழிமுறைகளையும் தம்மை வணங்கும் அன்பர் தமக்கு சரியை, கிரியை, யோகம், ஞானம் எனும் நான்கு படிநிலைகளை வைத்து, அந்த அந்த நிலைகளுக்கு தக்கவாறு ஞானிகளை அன்பர் தமக்கு துணையாக்கி இறுதியில் தானே அவர்களை சார்ந்து வழி நடத்தி, வாசி நடத்தி, … Read more

குரு உபதேசம் – 3832

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. மகான் அகத்தியர் பெருமானாரும் அவர்தம் திருக்கூட்ட மரபினரும் சரியை, கிரியை, யோக ஞான அறிவை ஊட்டலாம். ஆனால் யோகத்தை நடத்தி ஞானத்தை அளிப்பது சர்வ வல்லமைமிக்க ஆதி ஞானத்தலைவன் முருகப்பெருமானே என்பதை அகத்தியர், சாதகனுக்கு உணர்த்தி ஞானத்தலைவன் திருவடியிலே யோகத்திற்கு தகுதியான பெரும் புண்ணியவான்கள் ஆன்மாவை கிடத்திட ஞானத்தலைவன் முருகனின் கருணையை தயவைப் பெற தூண்டுவார் அகத்தியர், அகத்தியரின் தூண்டலிலே யோகத்திற்கு தயாராகும் புண்ணியவான் முருகனை மனம் உருகி … Read more