Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

குரு உபதேசம் – 3831

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. மனிதன் எடுத்த காமதேகத்தின் இயல்பினால் ஞானம் புலப்படாது. ஞானத்தின் மீதும் நம்பிக்கை உண்டாகாது. முருகப்பெருமானை வணங்க வணங்க காமதேகத்தின் இயல்புகள் குறைந்து, முதலில் தர்ம சிந்தையும், பக்தியும் உண்டாகி, தர்மமும் பக்தியும் பெருக பெருக, யோக ஞான அறிவு உண்டாகி அதன் பின் யோகப்பயிற்சி செய்து, பின் ஞானத்திற்குரிய அறிவும் பரிபக்குவமும் உண்டாகி இறுதியில் முருகனே அந்த தலைசிறந்த பக்தனுடன் வாசியோடு வாசியாக கலந்து காமதேகத்தை முற்றிலும் மாற்றி … Read more

குரு உபதேசம் – 3830

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. ஞானிகள் திருவடிகளை வணங்க வணங்க ஞானியர் கூட்ட தலைவன் சித்தர்கோன் அகத்தியரே சரியை, கிரியை, யோக, ஞானம் குறித்த அறிவை தருபவர் என்பதும், அவரே சித்தர் சபை தலைவன் என்பதும் உணர்த்தப்படும். அகத்தியர் திருவடி பற்றி வணங்க வணங்க ஞானத்தலைவன் முருகப்பெருமானே என்றும், முருகனே சரியை, கிரியை, யோக, ஞானம் எனும் நான்கு படிநிலைகளை அறியவும், அறிந்து தெளியவும், தெளிந்து பின்பற்றவும், பின்பற்றி கடைப்பிடிக்கவும், கடைப்பிடித்து கடைத்தேறவும் அருள் … Read more

குரு உபதேசம் – 3829

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. ஞான நூல்களை கற்க கற்க பக்தி வசப்படும். பக்தி செலுத்த செலுத்த முருகனது திருவடிகளே ஞானமளிக்கும் திருவடிகள் என்பதும் புலப்படும். முருகனது திருவடிகள் தவிர வேறொன்றாலும் நமது கர்ம வினைகளை நீக்கி ஜென்மத்தைக் கடைத்தேற்ற முடியாது என்பதும், முருகனது அருள் ஒன்றினால்தான் அகிலாண்டகோடி பிரம்மாண்ட சக்திகள் கட்டுப்படுகின்றன என்பதும், அகத்தியர் முதல் அரங்கன் வரையிலும் முருகனது தயவால்தான் முருகனது அருளால்தான் ஞானிகளாய் ஆகி ஞானவர்க்கமே உண்டானது என்பதும் பலப்படும். … Read more