Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

குரு உபதேசம் – 3828

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. எத்தனைத்தான் ஞானநூல்களை கற்றாலும், கேட்டாலும் பிறர் விளக்கம் சொல்லிட புரிந்து கொள்ள முயற்சித்தாலும், ஞானம் கற்றவர் என கூறிக் கொண்டு மனதில் தோன்றியதெல்லாம் ஞானநூல் விளக்கமாக கூறும் போலிகளின் விளக்கங்களை கேட்டாலும் மெத்த படித்த கல்வியாளர்களின் அற்புதமான மதிமயக்கும் ஞானபேச்சுகளை கேட்டாலும், சரியை, கிரியை, யோகம், ஞானம் நமக்கு அணுவளவும் பிடிபடாது என்பதையும் பரப்பிரம்ம சொரூபியான முருகன் மனம் இரங்கினால்தான் தக்க சொற்குரு மூலமாய் சற்குரு மூலமாய் யோக … Read more

குரு உபதேசம் – 3827

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. முருகனது ஆசியைப் பெற முருகனது திருவடிப் பற்றி பூஜித்தல் அவசியம் என்பதும், வெறும் பூஜையால் வரும் தவபலத்தால் மட்டும் ஞானத்துறையில் முன்னேற முடியாது என்பதும், முருகனை பூஜித்து ஆசி பெற்றதால் வந்த பூஜை பலத்தின் உதவியால் புண்ணியங்களை செய்ய முருகனது அருளைப் பெற வேண்டும். முருகனது அருளைப் பெற வேண்டுமாயின் அவன் ஜீவ தயவு உடையோராய் இருத்தல் அவசியம் ஆகிறது. ஜீவதயவை பெற வேண்டுமாயின் உயிர்க்கொலை தவிர்த்து புலால் … Read more

குரு உபதேசம் – 3825

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. குற்றவாளிகள் ஒருபோதும் தண்டனைக்கு உள்ளாகாமல் தப்பிக்க முடியாது. அதே சமயம் நிரபராதிகள் ஒருபோதும் தண்டிக்கப்பட மாட்டார்கள். பொய்யான குற்றச்சாட்டுக்கு நிரபராதிகள் ஆளானாலும் நீதிதேவன் முருகப்பெருமானின் அருளினால் காப்பாற்றப்படுவார்கள் என்பதை அறியலாம்.

குரு உபதேசம் – 3824

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. கடவுளால் படைக்கப்பட்ட உயிரினங்களில் உயர்ந்த பிறப்பு மனித பிறப்பாகும். உயர்ந்த பிறப்பாகிய மனிதனுக்கு தேவையான உணவு, உடை, தங்கும் வசதி, மருத்துவ வசதிகள் செய்து கொடுத்தால் மனிதனை படைத்த கடவுள் மிகவும் மகிழ்ச்சி அடைவார் என்பதையும் உபகாரம் செய்வோர்க்கு அருள் செய்வான் என்பதையும் அறியலாம்.