Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

குரு உபதேசம் – 3778

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. முருகப்பெருமான் தோன்றுவதான ஜோதி வழிபாடு எங்கெல்லாம் செய்யப்படுகின்றதோ, அங்கெல்லாம் முருகனது அருள் தோன்றி அவர்களை காத்து இரட்சிக்கும் என்பதை அறியலாம்.

குரு உபதேசம் – 3777

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. நிலையில்லாத ஒன்றை நிலையென்று நம்பி மயங்குவதால் பேராசை, பொறாமை, வஞ்சம், சூழ்ச்சி என எல்லா குணக்கேடுகளும் வருகின்றதனால், முருகப்பெருமான் திருவடிகளை பற்றி பூஜித்தால் நிலையில்லாத ஒன்றை நிலையற்றது என்பதை அறியும் பக்குவமும், நிலையானது முருகனது திருவடிகளே என்பதும் தெளிவாகி நிலையான முருகனது திருவடி பற்றி பூஜித்து, தர்மம் செய்து, பாவியாகாது தம்மை காத்து ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளலாம்.

குரு உபதேசம் – 3776

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. உடம்பையும் உயிரையும் காப்பாற்றி இனி பிறவா மார்க்கம்தனை நமக்கு அருளி காக்கின்ற ஞானத்தலைவன் முருகப்பெருமான்தான் என்பதை அறியலாம்..

குரு உபதேசம் – 3773

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்….                                                                                                    … Read more