Prasanna
குரு உபதேசம் – 3728
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… … Read more
குரு உபதேசம் – 3727
முருகப்பெருமான் திருவடி பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. ஞாயிறு காலை திருவிளக்கு பாராயண பூஜை செய்கின்ற அன்பர்கள் வீட்டில் ஏற்றும் ஜோதியில், எல்லாம் வல்ல ஞானத்தலைவன் அன்பர்தம் பக்தி விசுவாசத்திற்கும், பூஜை பலனிற்கு ஏற்பவும் விரைந்து தோன்றி அருள் செய்வார் என்பதை அறியலாம்.
குரு உபதேசம் – 3726
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. … Read more
குரு உபதேசம் – 3725
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. முருகப்பெருமானை வணங்க வணங்க சரியை, கிரியை, யோகம், ஞானம் அனைத்திற்கும் தலைவன் முருகப்பெருமானே என்று உணர்வதோடு பிராணாயாமம் பயிற்சிகளை ஆதிஞானத்தலைவனும் அவர் வழி வந்த ஞானவர்க்கமும் ஓலைச்சுவடிகள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட அன்பர் தமக்கும் பிராணாயாமப் பயிற்சிகளை அளிப்பான் என்றும், இவ்வுலகினில் வேறெந்த மனிதனாக படித்திட்ட ஆன்மீகவாதிகளுக்கோ, சாதாரண குருமார்களுக்கோ எவ்விதமான வல்லமைகள் இல்லை என்பதையும் அறியலாம்.