தினம் ஒரு அகவல் 11
11. ஒன்றென விரண்டென வொன்றிரண் டெனவிவை யன்றென விளங்கிய வருட்பெருஞ் ஜோதி ஒன்று என இரண்டு என ஒன்றிரண்டு என இவை அன்று என விளங்கிய அருட்பெருஞ்ஜோதி ! இறைவனுக்கும் உயிருக்கும் உள்ள எவ்வித தத்துவங்களிலும் அடக்க முடியாமல் தனித்து பிரகாசிக்கும் அருட்பெருஞ்ஜோதியே !


