குரு உபதேசம் – 4183
முருகப்பெருமானை வணங்கிட: உணவில், உடலில், உணர்வில், உணர்ச்சியில், புலனில் சைவத்தை கடைப்பிடிக்கக்கூடிய வல்லமையை பெறலாம் என்று அறியலாம். புலனைந்தும் வென்ற புண்ணியன் முருகனை நலம் பெறவே போற்றுவோம் நாளும் துதித்தே சத்தியவான் முருகனின் தாளிணை போற்றியே நித்திய வாழ்வு நிலைக்கும் உண்மையே. சத்தியமே முருகன் முருகனே சத்தியம்