குரு உபதேசம் 4358
முருகப்பெருமானை வணங்கி பூஜை செய்திட்டால்… ஒருவனது இலட்சியம் உலக நன்மைக்காக இருக்குமானால், உயர்ந்த நோக்கமாக இருக்குமானால் அதை முருகப்பெருமான் அருளால் செய்து முடிக்கலாம். …………….. பாலனாம் முருகனை பணிந்தே போற்றிட ஞாலத்தை ஆள்வார் நமனும் அஞ்சுவன்.


