குரு உபதேசம் 4388
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. சமதர்ம நாயகன் முருகப்பெருமானின் ஆட்சி வெகுவிரைவில் வருவதை அறியலாம். சமதர்ம ஆட்சியில் தொண்டுகள் செய்து ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ள உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து சுத்த சைவ உணவை மேற்கொள்வதோடு, முருகனின் திருநாமங்களை “ஓம் முருகா” என்றோ, “ஓம் சரவண பவ” என்றோ, “ஓம் சரவணஜோதியே நமோ நம” என்றோ, “ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி” என்றோ தினம்தினம் காலை பத்து நிமிடமும், மாலை பத்து நிமிடமும், இரவு … Read more


