குரு உபதேசம் 4334
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால் : உலக உயிர்களுக்கு அயராது பாடுபட பாடுபட, காலம் போதாமையை சமாளிக்க உணவைக்கூட துறந்தால்தான் முடியும் என்பதை உணர்வான். அறுசுவை உணவிற்கு ஆசைப்பட கூடாது, எளிமையான உணவை மேற்கொள்ள வேண்டும், உணவின் மீது நாட்டம் கொள்ளக் கூடாது, பசியை பொறுக்க வேண்டும், சுவைக்கு அடிமையாகக் கூடாது, கிடைப்பதை உண்ண வேண்டும். இந்த உணவைத்தான் உண்பேன் என உணவிற்காக காத்திருந்து தொண்டு செய்வதை தள்ளிப்போட்டால் முருகனது ஆசியைப் பெற அந்த உணவே … Read more


