குரு உபதேசம் 4211
முருகனை பூஜித்து ஆசி பெற்றிட : சைவ உணவை கடைப்பிடிக்கவும் ஞானிகள் திருவடியை பூசித்து ஆசி பெறவும் முருகப்பெருமானின் ஆசி இருந்தால்தான் முடியும் என்பதை அறியலாம். ஆற்றலாம் நக்கீரன் அருளைப் போற்றவே ஏற்றமே வாழ்வில் இன்பம் உண்டாம். நக்கீரன் திருவடியை நாளும் போற்றவே துக்கமும் இல்லை துயரமும் இல்லையே. இல்லையே நக்கீரன் இணையடி போற்றிட தொல்லையும் இல்லை துயரமும் இல்லையே.