குரு உபதேசம் 4271
முருகப்பெருமானை வணங்கி பூஜை செய்து ஆசி பெற்றிட்டால் : ஞானசித்தர் காலம் தொடங்கி விட்டபடியினாலே ஞானசித்தர் ஆட்சியிலே பங்கு பெறுகின்ற வாய்ப்பை பெற்று, தொண்டு செய்திட வேண்டுமாயின் முருகப்பெருமானின் ஆசி பெற்றால்தான் பங்கு பெற முடியுமென்றும், ஞானசித்தர் காலத்திலே முருகனது அருளைப் பெற்று தொண்டுகள் செய்து ஆசி பெற்று ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ள ஆசி பெற வேண்டுமாயின், உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து, ஜீவதயவை மேற்கொண்டு சுத்த சைவ உணவை மேற்கொண்டு தினம் தினம் மறவாமல், “ஓம் … Read more


