குரு உபதேசம் 4476
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்தால்…. உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்த புண்ணியவான்களுக்கு மட்டுமே முருகப்பெருமானை பூஜிக்கவும், வழிபடவும், அருளைப்பெறவும் வாய்ப்புகள் கிடைக்குமென்றும் மற்றயவர்க்கெல்லாம் அந்த வாய்ப்பு இல்லை என்பதையும் அறியலாம்.


