Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

குரு உபதேசம் – 3870

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. ஒரு நொடிக்குள் உலகினில் உள்ள எல்லா செயல்களையும் அறிந்து அலசி ஆராய்ந்து முடிவெடுக்கும் அற்புதமான ஆற்றல் உடையவன்தான் முருகப்பெருமான் என்பதை அறியலாம்.

குரு உபதேசம் – 3869

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. பலகோடி யுகம் தவம் செய்திட்ட முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜை செய்து முருகப்பெருமானின் ஆசிகளை பெறாவிட்டால் வறுமை தீராது, நோயற்ற வாழ்வு கிடைக்காது, செல்வ வளம் பெருகாது, விபத்துகளிலிருந்து தக்க பாதுகாப்பு கிடைக்காது, தூய மனம் பெற முடியாது, நேர்மையான வாழ்வை, அமைதியான வாழ்வை வாழ முடியாது, ஜென்மத்தைக் கடைத்தேற்ற முடியாது, பிறவியை ஒழிக்க முடியாது, மரணமிலாப் பெருவாழ்வை ஒருபோதும் பெற முடியாது. ஆக அனைத்து செயல்களின் வெற்றியும் … Read more

குரு உபதேசம் – 3866

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. ஆறறிவு உள்ள மனிதனுக்கு மிகமிக பொருத்தமானது சைவ உணவே என்பதும், அதுவே இயற்கை அவனுக்கு அளித்த நியதி என்பதையும் அறியாமல் உயிர்க்கொலை செய்து புலால் உண்ணுவது என்பது கடவுள் கொடுத்த அறிவை புரிந்து கொள்ளவில்லை என்றும், ஜென்மத்தைக் கடைத்தேற்ற முடியாமல் உயிர்க்கொலை செய்த பாவத்தால் மீண்டும் மீண்டும் பிறவிப்பிணிக்கு ஆளாகி கடவுள் அருளிய மரணமிலாப் பெருவாழ்வை கடைசி வரை பெற முடியாமல் போய்விடுகிறான் என்பதையும் அறியலாம். முருகப்பெருமான் திருவடிகளைப் … Read more