குரு உபதேசம் – 4169
முருகனை வணங்கிட: சுக்கிலமாகிய விந்துவை சுத்தி செய்தால் காமத்திற்கு காரணமான அந்த விந்துவே என்றும் அழியாத பேரின்பத்தை தரவல்லதாக மாறும் என்பதை அறியலாம். சுத்த சுக்கில தேகமே சொர்ணதேகமாக மாறும். அரிய பொருளை அரிய தமிழால் அருளி நின்றான் முருகனே உரிய பொருளை உரிய நேரத்தில் ஓதுவிப்பான் உண்மையே.


