குரு உபதேசம் – 4163
முருகப்பெருமானை வணங்கிட : பாவபுண்ணியத்தை அறிந்து கடந்த முருகப்பெருமான் திருவடிகளை பூசிக்காவிட்டால் பாவபுண்ணியத்தைப் பற்றி கடுகளவும் அறிந்து கொள்ள முடியாது என்பதை அறியலாம். வல்லவன் முருகன் வந்தே உலகில் நல்லதோர் ஆட்சி நடத்திடல் நலமே! ஏங்கி தவிக்கும் ஏழைகள் வாழ பாங்காய் ஆட்சி பகர்வான் முருகனே!


