குரு உபதேசம் – 3550
முருகனை வணங்கிட, இடகலையாகிய சந்திரகலையையும், வலது கலையாகிய சூரியகலையையும், புருவமத்தியாகிய சுழிமுனையில் செலுத்தினால், மும்மலக் கசடுகள் நீங்கி தெளிவான அறிவைப் பெற்று ஒளி தேகத்தை பெறலாம் என்று அறியலாம். இந்த வாய்ப்பை முருகன் அருளால்தான் பெற முடியும். வேறு மார்க்கமில்லை என்பதையும் அறிந்து கொள்ளலாம்.