குரு உபதேசம் – 3521
முருகனை வணங்கிட, சைவ உணவை கடைப்பிடிக்கவும், ஞானிகள் திருவடியை பூசித்து ஆசி பெறவும், முருகப்பெருமானின் ஆசி இருந்தால்தான் முடியும் என்பதை அறியலாம்.
முருகனை வணங்கிட, சைவ உணவை கடைப்பிடிக்கவும், ஞானிகள் திருவடியை பூசித்து ஆசி பெறவும், முருகப்பெருமானின் ஆசி இருந்தால்தான் முடியும் என்பதை அறியலாம்.
முருகனை வணங்கிட, உழைப்பிற்கு தகுந்த ஊதியம் பெறாமல், அதிகமாக பொருளை பெறுதல் பாவம் என்பதை அறியலாம்.
முருகனை வணங்கிட, பத்தாம் வாசலாகிய புருவமத்தியை அறிந்து வெற்றி கண்டவர்களுக்கு இனி பிறவிகள் இல்லை என்பதை அறியலாம்.