குரு உபதேசம் – 3508
முருகனை வணங்கிட, பொறாமை, பேராசை, அளவுகடந்த கோபம், பிறர் மனம் புண்படும்படி பேசுவது ஆகியவற்றை உணரச் செய்வதுடன், அதை நீக்கிக் கொள்ளவும் அருள் செய்வார் என்பதை அறியலாம்.
குரு உபதேசம் – 3507
முருகனை வணங்கிட, தன்னையும் அறியலாம் தலைவனையும் அறியக் கூடிய வாய்ப்பை பெறலாம்.
குரு உபதேசம் – 3506
முருகனை வணங்கிட, உயிர்களிடத்து செலுத்துகின்ற அன்பே பக்தியாக மாறும். அந்த பக்தியே இறைவனிடத்து ஆசிபெற உறுதுணையாய் வரும் என்பதையும் அறியலாம்.